மார்கத்தை தன் மனோஇச்சைப்படி வலைக்கும் பீ.ஜே
அவர்கள்
By : Masoud bin Ahmed
அல்ஹம்து லில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.
மார்கத்தை தன் மனோ இச்சைப்படி வலைக்கும் பீ.ஜே அவர்கள், தனது தஃவாவை உலகம் முழுதும் செய்ய 'முயற்சி எடுக்க விரும்பவில்லை.' என்று தனது
தளத்தில் கூறியுள்ளார். இப்படி இவர் சொல்வது சரியா? தவறா? என்பதை பார்ப்போம்.
இந்து மதக்கொள்கையில் 'பிரம்மா வின் தலையில் இருந்துப் பிறந்தவன்
பிராமணன் , நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்ரியன், என்று பிரிப்பார்கள். அவர்கள் தமது மதம்
தான் சரியானது என்றும் நினைப்பார்கள். சரி, அப்படி
என்றால் அமெரிக்கர்கள் பிரம்மனின் எந்த பாகம் என்றாலோ , அல்லது ஆப்ரிக்கர் எந்த பாகம் என்றாலோ , அவர்களிடம்
பதில் இருக்காது. இது எதோ இந்தியர்களுக்கு மட்டும் தான் பொறுந்தும் என்றால், உலக மக்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை !!! இதே போல்தான் பி ஜே அவர்களின் வாதமும் உள்ளது.