சனி, 8 ஜூன், 2013

சூனியத்தில் தடம் புரண்ட தவ்ஹீத் ஜமாஅத்

1990 களில் பி.ஜே எழுதிய இஸ்லாத்தில் பில்லி சூனியம் என்ற புத்தகம் அல் ஜன்னத் இதழிலும் தனிப் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அதில் சூனியம் சம்மந்தமாக குர்ஆன் ஹதசுக்கு உட்பட்ட கருத்தைத் தான் சொன்னார் பி.ஜே. பின்னர் தடம் புரண்டு கால வெள்ளத்தில் புதிய பரிணாமம் எடுத்த பி.ஜே கொள்கை சூனியம் பற்றிய ஹதீசை நம்பியவன் முஷ்ரிக் என்ற மிகவும் ஆபத்தான நிலையை எட்டியிருக்கிறது.  பி.ஜேயின் ஆய்வுக்கு ஒத்து வரவில்லையெனில் இமாம் புகாரி கூட முஷ்ரிக்தான் என்று நா கூசாமல் சொல்லும் பி.ஜேயின் சீடன் அப்துல் நாசா. சுப்ஹானல்லாஹ்!


இஸ்லாமில் பி.ஜே நட்டு வைத்த பித்அத் மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துள்ளார் மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி. இந்த நிகழ்படத்தை காணத் தவறாதீர்கள். அரிய உண்மைகள் அடங்கியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.